ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்
தெஹ்ரான்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில்…
கேரள அதிகாரியுடன் தமிழக அதிகாரிகள் ஆலோசனை..அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்கள்!
https://www.youtube.com/watch?v=Gbe2eBTUCMk
பழனிசாமி கோரிக்கையை ஏற்றார் முதல்வர்! மேட்டூர் அணை கால்வாய்களில் நீர் திறப்பு
சென்னை : ‘மேட்டூர் அணையில் இருந்து, உடனடியாக மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என, அ.தி.மு.க.,பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று…
சென்னை டிபிஐ வளாகம் முன்பு முற்றுகை போராட்டம்: 2-வது நாளாக 1000+ ஆசிரியர்கள் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கூட்டமைப்பான டிட்டோஜாக் சார்பில் 2-ம் நாள் முற்றுகை போராட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று நடைபற்றது. படம்: ம.பிரபு…
சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்க துறை ரெய்டு! பரபரக்கும் சென்னை அசோக் நகர்
சென்னை: சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை…
இங்கிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல்: 2 சிறுவர்கள் பலி-9 பேர் காயம்
இங்கிலாந்தில் நடன வகுப்பில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 2 சிறுவர்கள் பலியாகினர். லண்டன், இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. 17-வயது…
BREAKING : Mumbai-Howrah Train Incident | Jharkhand | Jamshedpur | Sun News
https://www.bing.com/videos/riverview/relatedvideo?q=indian%20news%20in%20tamil%20%20train%20&mid=A439B804FE0B7F14C876A439B804FE0B7F14C876&ajaxhist=0
55% கூடுதலாக பெய்தது தென்மேற்கு பருவமழை
சென்னை: இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை மாதங்களில் இயல்பை விட 55 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு…
தேச வளர்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் பங்கு அதிகம்; தமிழக கவர்னர் ரவி பேச்சு
மதுரை: சுதந்திரத்திற்கு பின் தேச வளர்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் பங்கு அதிகமாக உள்ளது என தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார்.மதுரை தியாகராஜர் கல்லுாரியில் கருமுத்து தியாகராஜன் செட்டியார்…
மின்சார கார்களுக்கு உலக அளவில் குறையும் மவுசு! தெளிவாய் காரணங்களை அடுக்கும் ஆய்வு!
காலநிலை மாற்றத்திற்கு சுற்றுசூழல் மாசும் முக்கியமான காரணம் என்பதால், அதனை எதிர்கொள்ளும் விதத்தில் வாகன எரிபொருளாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சர்வதேச அளவில் மின்சார…