கொல்கத்தாவில் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் உட்பட சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

மருத்துவமனையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை, மத்திய ஏஜென்சி விசாரித்தது. மேலும் சிபிஐ குழுவினர் பாதிக்கப்பட்ட மருத்துவரின் குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து வாக்குமூலம் பதிவு செய்தனர். மேற்கு வங்க…

உள்ளூர் முதல் வெளியூர் வரை சப்ளை… கைவினை பொருள்கள் செய்து அசத்தும் மாற்றுத்திறனாளிகள்…

Handicraft Products | ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் ஃபீட் டிரஸ்ட்; மீன் ஊறுகாய், அலங்காரம் பொருட்கள் என நான்கு வகையான பொருட்கள்…

எங்கும் செல்லாமல் ஆன்லைனில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியாவில் 18 வயது நிறைவடைந்தவர்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். இரு சக்கரம், 4 சக்கர வாகனம் ஓட்ட ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்து பெறலாம். அந்த வகையில், வீட்டில்…

ஆதிதிராவிடர் நலத் துறை உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிப் பட்டியல் அனுப்ப உத்தரவு

சென்னை: ஆதிதிராவிடர் நலத் துறையின் உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை அனுப்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாவட்ட…

ஏர் ரைபிள் ஷூட்டிங் பயிற்சியை தொடங்கிய அஸ்வின்.. இதுதான் ஆரம்பம்!

மும்பை: ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் இளம் நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் 2 பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்தார். மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல்…

திருவள்ளூரில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அபிஷா பிரியவர்ஷினி. இவரது கணவர் ஜெகன். தி.மு.க. பிரமுகரான இவரது வீட்டில் கும்பல் ஒன்று நேற்று…

யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி தேவையில்லை.. வரி மற்றும் சுங்கத் துறையில் நேரடி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விவரங்கள் இதோ..!

CBIC Recruitment 2024 : மத்திய வரி மற்றும் சுங்கத் துறையின் ஹைதராபாத்தில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் சுங்க வரி பிரிவில் பணியிடங்களில்…

மலிவு விலையில் புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த ஐடெல்

ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் A50 மற்றும் A50C என இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் ஐடெல் A50 மற்றும் A50C மாடல்களில்…

கடந்த 3 ஆண்டுகளில் சிஎஸ்ஆர் நிதி மூலம் தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.380 கோடி நன்கொடை: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் சிஎஸ்ஆர் நிதி மூலம் பள்ளிக்கல்வித் துறைக்குரூ.380 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்…

“அசுரன் போய்விட்டான்..” ஹசீனா குறித்து கேட்டதுமே வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் டென்ஷன்

டாக்கா: வங்கதேசத்தில் இப்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. அங்கே வன்முறையை முழுமையாகக் கட்டுப்படுத்த இடைக்கால அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மாணவர்…