Category: இந்தியா

மராட்டிய அரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு – விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது

3 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்த அதிகாரிகள் அல்லது ஒரே பதவியில் தொடர்பவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. மராட்டிய சட்டசபை தேர்தலை…

நிர்மலா சீதாராமனுக்கு எதிரான வழக்குப் பதிவு: பெங்களூரு நீதிமன்றத்தின் உத்தி.

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்ததாகக் குற்றச்சாட்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிர்மலா சீதாராமன் உள்பட சம்பந்தப்பட்ட…

குஜராத் ஆற்றின் வெள்ளத்தில் சிக்கிய பஸ்: அதிர்ச்சியூட்டும் வீடியோ!

https://www.youtube.com/watch?v=a2KJFiPlmsw குஜராத் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பஸ்.. அதிர்ச்சி வீடியோ.. தமிழக பயணிகளின் நிலை? நன்றி Polimer News

பிஹார் திருவிழாவில் புனித நீராடிய போது 37 குழந்தைகள் உட்பட 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாட்னா: பிஹாரில் புதன்கிழமை நடைபெற்ற ‘ஜிவித்புத்ரிகா’ திருவிழாவின்போது வெவ்வேறு சம்பவங்களில் ஆறுகள் மற்றும் குளங்களில் புனித நீராடும்போது 37 குழந்தைகள் உள்பட 43 பேர் நீரில் மூழ்கி…

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த ரூ.8,000 கோடி தேவை: தேர்தல் ஆணையத்திற்கு ராம்நாத் கோவிந்தின் குழுவிடம் தகவல்!

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை மற்றும்அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் (ஒரே நாடு ஒரே தேர்தல்) நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆராய குடியரசு…

திருப்பதி லட்டு சர்ச்சை – பவன் கல்யாணின் தீர்வு – ஜொலிக்கும் படிக்கட்டு

https://www.youtube.com/watch?v=ZpXQOFS1kg0 பவர்ஃபுல்லான எதிரி மீது துணிந்து கை வைத்த இஸ்ரேல் – உலகமே அஞ்சும் பெரும் போர் வெடிக்கும் அபாயம் லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரமாக்கும் நிலையில்,…

குளிர்சாதனப் பெட்டிக்குள் மகளின் உடல் துண்டுகளை கண்டு அதிர்ச்சியடைந்தேன்” – பெங்களூருவில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாய்

பெங்களூருவில் இளம்பெண் 20 துண்டுகளாக வெட்டி கொலை; குளிர்சாதன பெட்டிக்குள் உடல் துண்டுகள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்; எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன? 20-க்கும் மேற்பட்ட துண்டுகளாக…

நெய்யின் தரத்தை பரிசோதித்து வாங்க புதிதாக கமிட்டி

திருமலை: லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யைப் பரிசோதித்து வாங்க புதிதாக கமிட்டி அமைக்க தீர்மானித்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் கூறினார். திருமலையில்…