baby

சென்னை நந்தனம் சி.ஐ.டி நகர் சாலையில் உள்ள குப்பைத் தொட்டியில், குழந்தை அழும் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர் சென்று பார்த்தபோது அங்கு ஒரு மாத பெண் குழந்தை இருந்தது தெரியவந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். சிசிடிவி காட்சிகள் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி Thanthi 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *