சிட்டிக்கு நடுவே ஒரு தீவு போல் வாழ்க்கை…”வீடுகளுக்குள் வரும் பூரான், பாம்பு” – மக்கள் வேதனை காரைக்கால் மாவட்டம் கல்லரை பேட்டையில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள், நகரின் நடுவே ஒரு தீவு போல வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியதாக வந்த புகாரை தொடர்ந்து, கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் சாலையில் அள்ளி போட்டதாக கூறப்படுகிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்பட்டு வருவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி Thanthi TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *