மேடவாக்கம் மேம்பாலம் அருகே,மக்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள்…
சென்னை வேளச்சேரி ஹை வே சாலையில் புதிதாய் கட்டமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் திடீரென பலத்த சத்தத்துடன மேம்பாலத்தின் சுவரை கிழித்துக்கொண்டு 407 சரக்கு பேருந்து கவிழ்ந்தது, நல்லவேளை, மேம்பாலத்தில் இருந்து விழுந்திருந்தால் பேர் ஆபத்தாய் முடிந்திருக்கும், விசாரித்தத்தில் திடீரென ராங் ரூட்டில் இரு சக்கர வாகன ஓட்டுநர் வந்ததால் பிரேக் அடிக்க முயன்ற போது வண்டி ஸ்கிட் ஆகி விட்டது என்று உயிர் தப்பிய வாகன ஓட்டுநர் கூறினார்…மற்றும் மழை காலத்தில் வாகனத்தை கவனமாக ஓட்டிச்செல்லவும் என்று அங்கு முதலுதவி செய்து கொண்டிருந்த போக்கு வரத்து காவலர் மக்களுக்கு அறிவுரை கூறினார்… உடன்னுடன் செய்திகளுக்கு சுதந்திரமலர் M. பார்த்திபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *