நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முஹம்மது மொய்சு, நேற்று டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடினார். பின்னர் உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவுக்கு சென்ற மாலத்தீவு அதிபர், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தார். மாலத்தீவு அதிபர் முகமது மொய்சுவுடன் அவரது மனைவி சாஜியா மொஹம்மதும் இதை சுற்றிப் பார்த்தார்.

நன்றி Thanthi TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *